இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனத்தினால் டிஜிட்டல் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்படவுள்ளது. எதிர்வரும் மார்ச் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இந்த மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டு வருகின்றது.
குறித்த மாநாட்டை இலங்கையில் நடாத்த தேவையான நடவடிக்கைகளை கெற்கொள்வது தொடர்பில் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த மாநாட்டுக்கு பேஸ் புக், கூகுள்,
சோசல் கெப்பிட்டல், இன்பொயிஸ் போன்ற உலக பிரசித்தி பெற்ற நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்
குறித்த மாநாட்டை இலங்கையில் நடாத்த தேவையான நடவடிக்கைகளை கெற்கொள்வது தொடர்பில் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த மாநாட்டுக்கு பேஸ் புக், கூகுள்,
சோசல் கெப்பிட்டல், இன்பொயிஸ் போன்ற உலக பிரசித்தி பெற்ற நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்